வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை

வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


 


திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.பசுபதி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர்கள் சந்திரசேகரன் (நகர), மங்கையக்கரசி(தாலுக்கா), லோகநாதன்(போக்குவரத்து),துணை ஆய்வாளர்கள் கணேசன், சீனிவாசன் உட்பட காவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.



Popular posts
திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்.
Image
எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை - மத்திய சுகாதாரத்துறை
Image
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - டி.சிவா தலைமையில் புதிய அணி
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image